TNPSC Thervupettagam

முதல் அபாய வானிலை எச்சரிக்கை

July 26 , 2022 726 days 365 0
  • இங்கிலாந்தின் வானிலை ஆய்வு மையமானது, இலண்டன் உட்பட இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு முதன்முறையாக ஒரு அபாயகர தீவிர வெப்பநிலை எச்சரிக்கையை வெளியிட்டது.
  • சிவப்பு அபாய எச்சரிக்கை என்பது வானிலை அலுவலகத்தினால் அதன் எச்சரிக்கை அமைப்பின் கீழ் பயன்படுத்தப்படும் ஒரு மிக உச்சகட்ட நிலை எச்சரிக்கை ஆகும்.
  • வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தொடும் என்பதால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
  • இந்த வெப்பமான வானிலை ஒரு தேசிய அவசரநிலையாக கருதப்பட்டு, அவசரகாலத் திட்டங்கள் வகுக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்