இங்கிலாந்தின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி அரசியல்வாதியான மொஹிந்தர் கே மிதா மேற்கு லண்டனில் உள்ள ஈலிங் சபையின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தலித் சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் மேயராக லண்டன் உள்ளாட்சி சபையில் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.