TNPSC Thervupettagam

முதல் பிரத்தியேக விரைவு சரக்கு முனையம்

March 18 , 2021 1257 days 604 0
  • சர்வதேச நாடுகளின் ஏற்றுமதி மற்றும்  இறக்குமதிகளுக்காக என்று பிரத்தியேகமான முதல் விரைவு சரக்கு முனையமானது இந்தியாவின் பெங்களூருவிலுள்ள கெம்பகௌடா சர்வதேச விமான நிலையத்தில் அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
  • இது பெங்களூரு சர்வதேச விமான நிலையம் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.
  • இந்தப் புதிய வசதி 1,50,000 மெட்ரிக் டன் அளவிற்கான சரக்குகளைக் கையாளும் அளவிற்கு வசதிகளை மேம்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்