TNPSC Thervupettagam

முதல் மித அதிவேக சரக்கு ரயில்

June 3 , 2022 814 days 487 0
  • ‘கதி சக்தி’ எனப்படும் நாட்டின் முதல் மித அதிவேக சரக்கு இரயிலை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்த இரயில்வே நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • மித அதிவேக சரக்கு இரயிலானது மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லக் கூடியதாகும்.
  • தற்போது சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டித் தொழிற்சாலையில் இது போன்ற 25 இரயில்களை உருவாக்கத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்