TNPSC Thervupettagam

முன்களப் பணியாளர்களாக மயானப் பணியாளர்கள்

November 24 , 2021 972 days 563 0
  • மயானப் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்படுகிறார்கள் என்று  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
  • கொரோனா காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திப் பணியாற்றி வரும் மயானப் பணியாளர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களுக்குச்  சிறப்பு சலுகைகள் கிடைக்கும் வகையிலும் இந்த ஆணை  வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்