TNPSC Thervupettagam

முப்பரிமாணத்தில் அச்சிடப்பட்ட வீடு

May 2 , 2021 1210 days 619 0
  • மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் சென்னையின் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள முப்பரிமாணத்தில் அச்சிடப்பட்ட முதல் வீட்டினைத் திறந்து வைத்தார்.
  • இந்த வீடானது முப்பரிமாண அச்சிடல் (3D Printed) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப் பட்டது.
  • இந்த வீடு வெறும் 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.
  • சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவருடைய கோட்பாட்டின் அடிப்படையில் ‘TVASTA Manufacturing Solutions’ எனும் நிறுவனத்தினால் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டது.
  • முப்பரிமாண அச்சிடல் முறை என்பது டிஜிட்டல் வழிகாட்டுதல்கள் மூலம் முப்பரிமாணப் பொருட்களை உருவாக்கும் ஒரு செயல்முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்