முப்பரிமாண அச்சிடல் தொழில்நுட்ப முறையில் கட்டமைக்கப்பட்ட தபால் அலுவலகம்
August 22 , 2023
335 days
184
- முப்பரிமாண அச்சிடல் தொழில்நுட்ப முறையில் கட்டமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் தபால் அலுவலகம் ஆனது கிழக்கு பெங்களூரில் திறக்கப்பட்டுள்ளது.
- இது முப்பரிமாண அச்சிடல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்திக் கட்டமைக்கப்பட்ட முதல் வணிகக் கட்டிடம் ஆகும்.
- சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (IIT) ஆனது கட்டமைப்பு வடிவமைப்பினை வழங்கி இதன் கட்டுமானக் குழுவிற்கு உதவியது.
- வழக்கமான கட்டுமான முறைகளுடன் ஒப்பிடும் போது இது 30-40% செலவினை மிச்சப் படுத்துகிறது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/22-54.png)
Post Views:
184