TNPSC Thervupettagam

முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட மனிதக் கருவிழி

August 20 , 2022 702 days 389 0
  • ஹைதராபாத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு செயற்கைக் கருவிழியினை வெற்றிகரமாக முப்பரிமாண முறையில் அச்சிட்டுள்ளனர்.
  • இது இந்தியாவில் முதன்முறையாக ஒரு முயலினுடையக் கண்ணில் பொருத்தப் பட்டது.
  • முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட மனிதக் கருவிழியானது உயிருள்ளவற்றிற்கு இணக்கமானதோடு, இயற்கையான முறையில், விலங்குகள் சார்ந்தப் பொருட்களால் தயாரிக்கப் படாதது ஆகும்.
  • இது மனிதக் கருவிழியின் திசுக்களில் இருந்து பெறப்பட்ட மூலக்கூறுகளால் ஆனது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்