வேளாண் விஞ்ஞானியான டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் மற்றும் சமூக சேவகர் டாக்டர் குட்டா முனிரத்னம் ஆகியோர் முப்பவரப்பு வெங்கையா நாயுடு தேசிய சிறப்புமிகு விருதுக்கான முதலாவது வெற்றியாளர்களாகத் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் நடத்தப்பட்ட ஒரு விழாவில் இந்த விருது அவர்களுக்கு வழங்கப்பட்டது.