TNPSC Thervupettagam

முழுவதும் டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற இந்தியாவின் முதல் பஞ்சாயத்து

October 8 , 2022 652 days 460 0
  • கேரளாவின் புல்லம்பாறை என்ற பஞ்சாயத்தானது, அதன் குடியிருப்பாளர்கள் மத்தியில் முழு டிஜிட்டல் கல்வியறிவைப் பெற்ற இந்தியாவின் முதல் கிராமப் பஞ்சாயத்து ஆக மாறியது.
  • அம்மாநில அரசு 800 அரசு சேவைகளை இணைய வழியில் கிடைக்கச் செய்துள்ளது.
  • மேலும், எண்ணிமக் கல்வியறிவு பெற்ற மக்கள் அவற்றை வெகு அதிகபட்சமாகப் பயன்படுத்திட வழி வகையும் செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்