வடகிழக்குப் பிராந்தியத்தின் வளர்ச்சித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் (MoDoNER -Minister of Development of North Eastern Region) தனது துறையின் கீழ் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.
இவர் இந்தியாவின் முதலாவது மூங்கில் தொழிற்சாலைப் பூங்கா அசாமின் திமா ஹசோல் மாவட்டத்தில் உள்ள மாண்டர்டிசாவில் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
மூங்கில் பூங்காவிற்கான மற்றொரு திட்டமானது அருணாச்சலப் பிரதேசத்தில் இடாநகரில் அமைக்கப் படவிருக்கின்றது.