TNPSC Thervupettagam

மூன்றாம் உலகத் திருக்குறள் மாநாடு

March 8 , 2021 1265 days 828 0
  • மூன்றாம் உலகத் திருக்குறள் மாநாடானது தஞ்சாவூரில் நடத்தப் பட்டது.
  • இது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், பாரத் அறிவியல் கல்லூரி, ஆஸ்திரேலியா மெல்போர்ன் தமிழ்ச் சங்கம், இளங்காடு நற்றமிழ் சங்கம் மற்றும் தஞ்சாவூர் தமிழ்த் தாய் அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பாக நடத்தப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்