TNPSC Thervupettagam

மூன்றாம் பாலினத்தைச் சார்ந்த முதல் செவிலியர்

November 18 , 2018 2070 days 646 0
  • வேலூரைச் சேர்ந்த 22 வயதுடைய திருநங்கையான S. தமிழ்ச்செல்வி நாட்டில் செவிலியர் பட்டயப் பயிற்சியில் சேரும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த முதலாவது மாணவராகியுள்ளார்.
  • இவர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர உள்ளார்.
  • இந்த முடிவானது மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் D. ஜெயச்சந்திரனின் பரிந்துரையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்