TNPSC Thervupettagam

மூன்று புதிய சரணாலயங்கள்

May 2 , 2022 812 days 673 0
  • தமிழகத்தில் இந்த ஆண்டில் பின்வரும் மூன்று புதிய சரணாலயங்கள் உருவாக்கப்படும் என்று தமிழக வனத்துறை அமைச்சர் கூறியுள்ளார். அவையாவன
    • திருப்பூரில் உள்ள நஞ்சன்ராயன் ஏரியில் பறவைகளுக்கான சரணாலயம் ஒன்றும்
    • கிருஷ்ணகிரியில் ஒரு யானைகள் சரணாலயமும்
    • திண்டுக்கல்லில் தேவாங்கு எனும் விலங்குகளுக்கு மூன்றாவது சரணாலயமும்
  • தேவாங்கு எனப்படும் ஸ்லெண்டர் லோரிஸ் என்ற விலங்கானது தென்னிந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் வாழும் ஒரு வட்டார இனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்