மேகாலயாவின் காரோ சமூகத்தினரிடையே இது மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும்.
இது கருவுறுதலிற்கான சூரியக் கடவுளான சல்ஜோங்கின் நினைவாக நடைபெறும் ஒரு அறுவடைத் திருவிழாவாகும்.
இது 100 பறைத் திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது.
திபெத்டோ-பர்மன் இன காரோ பழங்குடியினர், முக்கியமாக இந்திய மாநிலங்களான மேகாலயா, அஸ்ஸாம், திரிபுரா மற்றும் நாகாலாந்து மற்றும் வங்கதேசத்தின் அருகில் உள்ள பகுதிகளிலும் வாழ்கின்றனர்.