TNPSC Thervupettagam

மேயர் தேர்தல்

March 7 , 2022 869 days 546 0
  • தமிழகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 12,800 நகர்ப்புற ஆட்சிப் பிரிவுகளின் மாமன்ற உறுப்பினர்கள் (வார்டு கவுன்சிலர்கள்) பதவிப் பிரமாணம் செய்து கொண்டு உள்ளனர்.
  • மாநகராட்சிக் கழகத்தின் மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தலானது மார்ச் 4 ஆம் தேதியன்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது.
  • ஒரு ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 நகரப் பஞ்சாயத்துகளுக்கு (பேரூராட்சிகள்) பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் படுவது இதுவே முதல் முறையாகும்.
  • 20 மேயர் பதவிகளில் 11 இடங்களைப் பெண்களுக்கும், 9 இடங்களை ஆண்களுக்கும் தி.மு.க. அரசானது ஒதுக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்