தேசியப் பசுமைத் தீர்ப்பாயமானது திடக் கழிவு மேலாண்மை குறித்த பிரச்சனை மீதான காலாண்டு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மேற்கு வங்காள மாநில அரசிற்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்தப் பசுமைத் தீர்ப்பாயத்தின்படி மேற்கு வங்காள மாநிலமானது கழிவுநீர் கங்கை நதியில் கலப்பதற்கு முன் 49 சதவிகிதம் மட்டுமே சுத்திகரிக்கப்படுகின்றது.