March 10 , 2022
865 days
449
- மைக்ரோசாஃப்ட் நிறுவனமானது இந்தியாவில் தனது 4வது தரவு மையத்தினை தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரில் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
- ஹைதராபாத் தரவு மையமானது இந்தியாவிலுள்ள மிகப்பெரிய தரவு மையங்களுள் ஒன்றாக திகழும்.
- இது 2025 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும்.
- மைக்ரோசாஃப்ட் நிறுவனமானது, புனே, மும்பை, மற்றும் சென்னை ஆகிய மூன்று இடங்களில் ஏற்கனவே தனது தரவு மையத்தினைக் கொண்டுள்ளது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/10-1313.jpg)
Post Views:
449