March 10 , 2022
898 days
464
- மைக்ரோசாஃப்ட் நிறுவனமானது இந்தியாவில் தனது 4வது தரவு மையத்தினை தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரில் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
- ஹைதராபாத் தரவு மையமானது இந்தியாவிலுள்ள மிகப்பெரிய தரவு மையங்களுள் ஒன்றாக திகழும்.
- இது 2025 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும்.
- மைக்ரோசாஃப்ட் நிறுவனமானது, புனே, மும்பை, மற்றும் சென்னை ஆகிய மூன்று இடங்களில் ஏற்கனவே தனது தரவு மையத்தினைக் கொண்டுள்ளது.
Post Views:
464