- கர்நாடக மாநில அரசானது மைசூரு மற்றும் பீடாருக்கு இடையில் தொழிற்துறை பெருவழிப் பாதை அமைக்கப்படும் என்று கூறியுள்ளது.
- இது அம்மாநிலத்தில் வணிக மற்றும் தொழிற்துறை வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக மேற்கொள்ளப் படுகின்றது.
- இந்தியாவில் ஒரு தொழிற்துறை பெருவழிப் பாதை என்பது பல்வேறு மாநிலங்களுக்கிடையேச் செல்லும் ஒரு பல்முனையப் போக்குவரத்துச் சேவை ஆகும்.
மற்ற புதிய தொழிற்துறை பெருவழிப் பாதைகள்
- 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், பின்வரும் 5 தொழிற்துறை பெருவழிப் பாதைகள் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டன.
- தில்லி-மும்பை பெருவழிப் பாதை
- சென்னை-பெங்களுரு பெருவழிப் பாதை
- பெங்களுரு-மும்பை பெருவழிப் பாதை
- அமிர்தசரஸ்-கொல்கத்தா பெருவழிப் பாதை
- கிழக்குக் கடற்கரை பொருளாதாரப் பெருவழிப் பாதை