TNPSC Thervupettagam
April 25 , 2021 1188 days 585 0
  • முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் மைதாவோளு நரசிம்மன் அவர்கள் தனது 94 வயதில் இயற்கை எய்தினார்.
  • இவர் 1977 ஆம் ஆண்டின் மே முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பணியாற்றினார்.
  • மேலும் இவர் 1991 ஆம் ஆண்டில் நிதி அமைப்பின் மீதான குழுவிற்கும், 1998 ஆம் அண்டில் வங்கித் துறை சீர்திருத்தங்கள் குறித்த குழுவிற்கும் தலைவராக பணியாற்றினார்.
  • இவர் இந்திய வங்கிச் சீர்திருத்தங்களின் தந்தை என்றறியப் படுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்