TNPSC Thervupettagam

மைத்ரீ திறன்மிகு அனல் மின் நிலையத் திட்டம்

September 11 , 2022 681 days 358 0
  • பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வங்காளதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இணைந்து மைத்ரீ திறன்மிகு அனல் மின் நிலையத்தின் முதல் அலகினைச் சமீபத்தில் தொடங்கி வைத்தனர்.
  • இது வங்காளதேசத்தின் குல்னா பிரிவின் பாகர்ஹாட் மாவட்டத்தில் ராம்பால் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
  • இது இந்தியாவின் சலுகை நிதித் திட்டத்தின் கீழ் உருவாக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்