TNPSC Thervupettagam

மோதலின் போது நிகழும் பாலியல் வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - ஜூன் 19

June 23 , 2022 795 days 258 0
  • 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையானது 2008 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதியன்று இந்தத் தினத்தினை உருவாக்குவதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
  • இந்தத் தினமானது மோதலின் போது நிகழும் பாலியல் வன்முறை பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான கருத்துருவானது, ‘தடுப்பதேப் பாதுகாத்தல்: மோதலின் போது நிகழும் பாலியல் வன்முறையின் அமைப்பு சார்ந்த மற்றும் ஒரு செயல்பாட்டு முறையிலானத் தடுப்பை மேம்படுத்துதல்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்