TNPSC Thervupettagam

மோதல் எதிர்ப்புப் படை

December 8 , 2019 1689 days 592 0
  • அசாம் முதலமைச்சரான சர்பானந்தா சோனோவால் வனத் துறைக்கான ஒரு மோதல் எதிர்ப்புப் படையைத் தொடங்கியுள்ளார்.
  • மனிதர்கள் மற்றும் வன விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக  மனித – வன விலங்கு மோதல்கள் நடைபெறும் முக்கியமான 15  மாவட்டங்களில் இந்தப் படையானது பணியமர்த்தப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்