உத்தரகாண்ட் மாநிலத்தின் எளிதில் அணுக முடியாத கிராமத்தில் உள்ள ஒரு விவசாயியின் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட மோதி பாக் என்ற ஆவணப் படமானது ஆஸ்கார் விருதுக்குப் "பரிந்துரைக்கப் பட்டுள்ளது".
இது பவுரி கார்வால் பகுதியில் வசிக்கும் வித்யாதத் சர்மா என்ற விவசாயியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படமாகும்.
இந்த ஆவணப் படமானது நிர்மல் சந்திரா டான்ட்ரியால் என்பவரால் இயக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு நபரை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆவணப் படமானது கேரளாவில் நடைபெற்ற சர்வதேச குறும்பட விழாவில் முதலாவது பரிசையும் வென்றுள்ளது.