TNPSC Thervupettagam
July 29 , 2020 1492 days 551 0
  • மத்தியப் புவி அறிவியல் துறை அமைச்சரான ஹர்ஷ் வர்தன் இந்தக் கைபேசிச் செயலியை அறிமுகப்படுத்தினார்.
  • இது நாட்டில் உள்ள ஏறத்தாழ 450 நகரங்களுக்காக துல்லியமான வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் இதர முன் எச்சரிக்கைகள் ஆகியவற்றை வழங்குவதை உறுதி செய்கின்றது.
  • இது மித வறண்ட வெப்ப மண்டலத்திற்கான சர்வதேசப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம், புனேவில் உள்ள வெப்பமண்டல வானியியலின் இந்திய மையம், மற்றும் இந்திய வானிலை மையம் ஆகியவற்றினால் மேம்படுத்தப்பட்டு தயாரிக்கப் பட்டது.
  • இது மத்தியப் புவி அறிவியல் அமைச்சகத்தின் 14வது நிறுவன தினக் கொண்டாடத்தின் போது 2020 ஆம் ஆண்டு ஜூலை 27 அன்று வெளியிடப்பட்டது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்