TNPSC Thervupettagam

யாதும் ஊரே கருத்தரங்கு

November 1 , 2020 1358 days 702 0
  • தமிழக முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி 29.10.2020 அன்று யாதும் ஊரே கருத்தரங்கு எனப் பெயரிடப்பட்ட 3 நாட்கள் நடைபெறும் காணொலி வாயிலான ஒரு கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார்.
  • இந்தக் கருத்தரங்கில் 38 நாடுகளைச் சேர்ந்த 10,000 தொழில்முனைவோர்கள் கலந்து கொள்கின்றனர்.
  • தமிழக முதல்வர் அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காக 2019  ஆம் ஆண்டில் “யாதும் ஊரே எனும் திட்டத்தை அறிமுகப் படுத்தினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்