TNPSC Thervupettagam

யானைகளைப் பாதுகாத்தல் தினம் - ஏப்ரல் 16

April 17 , 2022 863 days 317 0
  • யானைகள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் மற்றும் உயிர்வாழ்வதற்காக அவை எதிர் கொள்ள வேண்டிய பல்வேறு சிரமங்கள் குறித்து ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தச் செய்வதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • தாய்லாந்தைச்  சேர்ந்த எலிபண்ட் ரீஇன்டரடக்சன் (யானைகளை மீண்டும் அறிமுகப் படுத்தல்) என்ற அறக்கட்டளையால் இந்தத் தினமானது நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்