TNPSC Thervupettagam

யுனெஸ்கோ அமைப்பின் மதன்ஜீத் சிங் பரிசு 2022

November 23 , 2022 607 days 278 0
  • இது சகிப்புத் தன்மை மற்றும் அகிம்சையை மேம்படுத்துவதற்காக வழங்கப்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டில், கேமரூனைச் சேர்ந்த பிரான்கா மா-இஹ் சுலேம் யோங் என்பவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டது.
  • இந்தப் பரிசு ஆனது 1995 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சகிப்புத் தன்மை ஆண்டு விழா மற்றும் மகாத்மா காந்தி அவர்களின் 125வது பிறந்தநாள் விழாவின் போது நிறுவப்பட்டது.
  • அதே ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பின் உறுப்பினர் நாடுகள் சகிப்புத் தன்மை குறித்த கொள்கைகளின் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டன.
  • யுனெஸ்கோ அமைப்பின் நல்லெண்ணத் தூதராக பணியாற்றிய முன்னாள் இந்திய கலைஞர், எழுத்தாளர் மற்றும் தூதர் மதன்ஜீத் சிங்கின் நன்கொடை மூலம் இந்த விருதிற்கான நிதி வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்