யுனெஸ்கோ அமைப்பின் 2022 ஆம் ஆண்டிற்கான MONDIACULT உலக மாநாடு மெக்சிகோ நகரில் நடைபெற்றது.
இது வகையிலான மூன்றாவது மாநாடு இதுவாகும்.
இந்த மாநாட்டில், 100க்கும் மேற்பட்ட நாடுகளின் கலாச்சார அமைச்சர்கள் பங்கேற்று இந்தப் பலதரப்பு மன்றத்தில் உலகளாவிய கலாச்சாரக் கொள்கை போக்குகள் குறித்து முடிவு செய்தனர்.
கலாச்சாரக் கொள்கைகள் பற்றிய முதல் MONDIACULT உலக மாநாடானது, 1982 ஆம் ஆண்டில் மெக்சிகோ நகரில் (மெக்சிகோ) நடைபெற்றது.
அடுத்ததாக மேம்பாட்டிற்கான கலாச்சாரக் கொள்கைகளுக்கான யுனெஸ்கோ உலக மாநாடானது, 1998 ஆம் ஆண்டில் ஸ்டாக்ஹோம் நகரில் (சுவீடன்) நடைபெற்றது.