TNPSC Thervupettagam
January 23 , 2021 1313 days 572 0
  • பாதுகாப்பு  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை ஆகியவை இணைந்து சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகன அவசர ஊர்தியைத் (ரக்சிதா) தொடங்கி வைத்துள்ளன.
  • இந்த இரு சக்கர வாகன அவசர ஊர்தியானது மருத்துவ அவசர நிலை நிகழ்வின் போதும் நக்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காயமடைந்த இராணுவப் படை வீரர்கள் மீதான அவசர கால மீட்புத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவும் வேண்டி  தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்த அவசர ஊர்திகள் ராயல் என்பீல்டு இரு சக்கர வாகனத்தில் பொருத்தப்  பட்டு  உள்ளன.
  • சிவப்புப் பெருவழிப் பாதை என்பது நக்சலைட் மற்றும் மாவோயிஸ்ட் நடவடிக்கைகள் அதிகமாக உள்ள இந்தியாவின் கிழக்கு, மத்திய மற்றும் தெற்கில் உள்ள மாநிலங்களின் சில பகுதிகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்