TNPSC Thervupettagam

ரத்ன பந்தர் – ஓடிஸா

July 18 , 2024 8 hrs 0 min 119 0
  • ஓடிசாவின் 12 ஆம் நூற்றாண்டு காலத்திய பூரி ஜெகநாதர் கோவிலின் உள் கருவூலம் சமீபத்தில் திறக்கப்பட்டது.
  • 46 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கருவூலம் ஆனது திறக்கப்பட்டுள்ளது.
  • ‘ரத்ன பந்தர்’ ஆனது முதன்முதலில் 1905 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் நிர்வாகத்தினால் ஒரு ஆய்விற்காகத் திறக்கப்பட்டது.
  • பின்னர் அவர்கள் 1926 ஆம் ஆண்டில் பொருட்கள்/நகைகள் பற்றிய ஆவணங்களைப் பதிவு செய்தனர்.
  • அதன் பிறகு 1978 ஆம் ஆண்டில் அப்போதைய ஒடிசா ஆளுநர் பகபத் தயாள் சர்மா அவர்களால் அது திறக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்