TNPSC Thervupettagam
July 29 , 2020 1489 days 509 0
  • 5 ரபேல் போர் விமானங்கள் ஹரியானாவின் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்தை நோக்கி பிரான்சிலிருந்துப் புறப்பட்டுள்ளன.
  • இது பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் விமான நிறுவனத்தினால் தயாரிக்கப் பட்டதாகும்.
  • இந்திய அரசானது 7.8 பில்லியன் மதிப்பில் பறக்கும் வகையில் தயார் நிலையில் இருக்கும் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிரான்சு நாட்டுடன் அரசாங்கங்களுக்கிடையேயான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்த ஒப்பந்தமானது இந்தியாவில் நிதி அடிப்படையில் மிகப்பெரிய ஒரு ஒப்பந்தமாகக் கருதப்படுகின்றது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்