ரவீந்திரநாத் தாகூர் இலக்கியப் பரிசு
December 28 , 2022
572 days
435
- ரவீந்திரநாத் தாகூர் இலக்கியப் பரிசை சுதீப் சென் மற்றும் ஷோபனா குமார் ஆகியோர் கூட்டாக வென்றுள்ளனர்.
- சுதீப் தனது ‘ஆந்த்ரோபோசீன்: காலநிலை மாற்றம், தொற்றுநோய், ஆறுதல் (பிப்பா ரான் புக்ஸ் & மீடியா, 2021)’ என்ற புத்தகத்திற்காக இந்த விருதைப் பெற்றார்.
- ஷோபனா தனது ஹைபுன் வடிவ கவிதைத் தொகுப்பான “வானம் நிறைந்த விருப்பப் பட்டியல்” (ரெட் ரிவர், 2021) எனும் நூலுக்காக விருது பெற்றார்.
- ரவீந்திரநாத் தாகூர் இலக்கியப் பரிசானது ஆண்டுதோறும் இலக்கிய மற்றும் சமூக மாற்றச் சாதனைகளை அங்கீகரிப்பதற்காக 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture923.png)
Post Views:
435