ராஜஸ்தானில் எண்ணெய் கண்டுபிடிப்பு
February 26 , 2022
877 days
477
- வேதாந்தா லிமிடெட் கைர்ன் எண்ணெய் மற்றும் வாயு நிறுவனமானது ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் எண்ணெய் இருப்பதைக் கண்டறிந்தது.
- இது பற்றிய ஒரு தகவலை இந்நிறுவனம் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திடமும் தலைமை ஹைட்ரோ கார்பன் இயக்குநரகத்திடமும் தெரிவித்து உள்ளது.
- RJ – ONHP – 2017/1 என்ற இந்த இடமானது பார்மர் மாவட்டத்தின் சோட்டான் மற்றும் குடமலனி போன்ற தாலுக்கா பகுதிகளில் அமைந்துள்ளது.
- கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் பகுதிக்கு ‘துர்கா’ எனப் பெயரிடப்பட்டது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/26-1315.jpg)
Post Views:
477