இந்தியப் பத்திரிகை மன்றம் வழங்குகின்ற மதிப்புமிக்க ராஜாராம் மோகன் ராய் விருதுக்கு ராஜஸ்தான் பத்ரிகா குழுமத் தலைவர் குலாப் கோத்தாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த விருது நவம்பர் 16 ஆம் தேதி தேசியப் பத்திரிகை தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியப் பத்திரிகை மன்றமானது 2019 ஆம் ஆண்டிற்கான இதழியல் துறை சிறப்புத்துவ தேசிய விருதுகள் பெற இருக்கும் மற்ற வெற்றியாளர்களையும் அறிவித்தது.