ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அந்த மாநிலத்தின் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று, ராஜீவ் காந்தி கிராமப்புற ஒலிம்பிக் போட்டிகள் அங்கு தொடங்க உள்ளன.