TNPSC Thervupettagam

ராஜ் பவன் - கர்நாடக ஆளுநர்

August 21 , 2018 2159 days 753 0
  • கர்நாடக ஆளுநர் வாஜ்பாய் வாலா தனது அலுவல் பூர்வ குடியிருப்பை ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 31 வரை பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைத்துள்ளார்.
  • இதற்கு முன் இக்கட்டிடம் ‘பெங்களூரு குடியிருப்பு‘ என்று அழைக்கப்பட்டது. இது 1840 மற்றும் 1842 இடையிலான காலகட்டத்தில் பிரிட்டிஷ் பேரரசின் மைசூரு பகுதியின் ஆணையரான சர் மார்க் கப்பன் என்பவரால் கட்டப்பட்டது.
  • ராஜ் பவனில் உள்ள 19 படுக்கை அறைகளின் பெயர்கள் இந்தியாவின் புகழ்பெற்ற ஆறுகள் மற்றும் மலைகளின் பெயரில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்