மங்களூருவின் காவல் துறை கண்காணிப்பாளரான சந்தீப் பாட்டில் ராணி அபாக்கா படை எனும் பெயரிடப்பட்ட அனைத்து மகளிர் காவல் ரோந்து அலகினைத் தொடங்கி வைத்தார்.
இது குழந்தைகள் மற்றும் பெண்கள் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கையாளும் நோக்கமுடையது.
இப்படையானது 16-ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியரை எதிர்த்துப் போரிட்ட கர்நாடகாவின் கடலோரப் பகுதியான மங்களூருவிற்கு அருகில் உள்ள உள்ளால் என்ற பகுதியின் ராணியான அபாக்காவின் பெயரிடப்பட்டுள்ளது.