இந்த விருதுகளானது, ஒவ்வோர் ஆண்டும், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் நிறுவனர் மரபின் புகழினைக் கொண்டாடச் செய்யும் வகையில், பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரித்துக் கௌரவிக்கின்றன.
2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் தொற்றுநோய் காரணமாக முன்னதாக விருது பெற முடியாத மொத்தம் 43 வெற்றியாளர்களுக்கு இந்த ஆண்டு புது டெல்லியில் நடைபெற்ற விருது விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.