TNPSC Thervupettagam
January 1 , 2022 935 days 670 0
  • மேற்கு வங்கத்தின் தி இந்து என்ற பத்திரிக்கையின் நிருபர் சிவ சஹாய் சிங், இந்தியாவின் ‘புலனாகாதப் பகுதிகளை வெளிக் கொணர்தல்’ என்ற பிரிவில் ராம்நாத் கோயங்கா என்ற ஒரு விருதினை வென்றார்.
  • இந்த விருதானது 2019 ஆம் ஆண்டில் இவர் எழுதிய “Death by Digital Exclusion” என்ற ஒரு கதைக்காக வழங்கப்பட்டது.
  • பொது விநியோக முறையின் நன்மைகளைப் பெறுவதற்கான விளிம்பு நிலையில் வாழும் நலிவடைந்த மக்கள் மீது ஜார்க்கண்ட் அரசு எவ்வாறு டிஜிட்டல் மயமாக்கலை புகுத்தியது என இக்கதை வெளிப் படுத்தியது.
  • தி குயின்ட் என்ற இணைய இதழின் திரிதிப் K. மண்டல், இதே பிரிவின் கீழ் ஒளிபரப்பு ஊடக வெற்றியாளர் என்ற விருதினைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்