TNPSC Thervupettagam

ரிசப் பந்த் - அதிவேக 50

March 19 , 2022 854 days 443 0
  • டெஸ்ட் போட்டியில் அதிவேக 50 ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை ரிசப் பந்த் பெற்றுள்ளார்.
  • பெங்களுருவின் M.சின்னசாமி அரங்கில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவர் கபில்தேவ் எடுத்த சாதனையை முறியடித்தார்.
  • ரிசப் பந்த் 28 பந்துகளின் மூலம் இந்த 50 ரன்களை எடுத்தார்.
  • இது உலகின் 13வது அதிவேக அரை சதமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்