TNPSC Thervupettagam

ரிசர்வ் வங்கிப் புத்தாக்க மையம்

March 27 , 2022 847 days 418 0
  • பெங்களூரு நகரில் அமைக்கப்பட்டுள்ள ரிசர்வ் வங்கியின் புத்தாக்க மையத்தினை சக்தி காந்த தாஸ் திறந்து வைத்தார்.
  • இந்த மையமானது 100 கோடி ரூபாயைத் தொடக்க மூலதனப் பங்கீடாகக் கொண்டு, முழுவதுமாக இந்திய ரிசர்வ் வங்கியின் கிளை நிறுவனமாக நிறுவப்பட்டுள்ளது.
  • இந்த மையத்திற்காக S. கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஒரு தன்னாட்சி வாரியம் என்பது அமைக்கப்பட்டுள்ளது.
  • நாட்டிலுள்ள குறைவான வருமானமுடைய மக்கள் பல்வேறு நிதிப் பயன்கள் மற்றும் சேவைகளைப் பெறச் செய்து அவர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சூழலமைப்பினை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்