ரிச்சா மிஸ்ரா எழுதிய "Unfilled Barrels: India's oil story" என்ற ஒரு புத்தகம் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
ரிச்சா மிஸ்ரா தி இந்து பிசினஸ் லைன் என்ற பத்திரிகை நிறுவனத்தில் பணி புரியும் ஒரு பத்திரிகையாளர் ஆவார்
1970களில் எண்ணெய் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்ற, பெட்ரோலிய அமைச்சராக இருந்த கேசவ் தேவ் மாளவியா ஆற்றிய ஒரு முக்கிய பங்கினைப் பற்றி இந்தப் புத்தகம் எடுத்துரைக்கிறது.
ONGC உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் இருந்து கடுமையான போட்டியினை ஏற்படுத்திய பிற தனியார் நிறுவனங்களான கெய்ர்ன் எனர்ஜி மற்றும் முகேஷ் அம்பானியின் RIL போன்ற இதர பிற பங்குதாரர் நிறுவனங்களின் தோற்றம் குறித்தும் இந்தப் புத்தகம் எடுத்துரைக்கிறது.