ரெகோலித் எனப்படும் நிலவின் மேலடுக்குப் பாறைகள், பூமியில் வாழும் 8 மில்லியன் மக்கள் கிட்டத்தட்ட 100,000 ஆண்டுகள் வரை வாழ்வதற்குப் போதுமான ஆக்சிஜனைக் கொண்டுள்ளன.
செயின்ட் லூயிஸ் நகரிலுள்ள வாசிங்டன் பல்கலைக்கழகத்தின் விண்கல் தகவல் அறிக்கையில் இந்தத் தகவலானது கூறப்பட்டுள்ளது.
ரெகோலித் அடுக்கிலிருந்து மனித வாழ்விற்கு உயிரளிப்பதற்கு உதவக் கூடிய, மனிதப் பயன்பாட்டிற்கு ஏதுவான ஆக்சிஜனைப் பிரித்தெடுக்க இயலும் என இந்த அறிக்கை தெரிவித்தது.