TNPSC Thervupettagam

ரெப்கோ வங்கி - மத்திய அரசின் அவசரச் சட்டம்

March 18 , 2019 1951 days 895 0
  • மத்திய அரசின் ஒழுங்குமுறைப் படுத்தப்படாத வைப்புத் திட்டத்தினை தடை செய்யும் அவசரச் சட்டத்தினையடுத்து சென்னையைத் தலைமையகமாகக் கொண்ட ரெப்கோ வங்கியானது தனது வாக்களிக்க முடியாத உறுப்பினர்களிடமிருந்து வைப்புகளை திரட்ட தகுதியற்றதாகியுள்ளது.
  • மற்ற வங்கிகளைப் போலல்லாமல் ரெப்கோ வங்கியானது மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.
  • இலங்கை, மியான்மர், வியட்நாம் மற்றும் பிற நாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்களில் உள்ள அதன் 10 லட்சம் வாக்களிக்க இயலாத உறுப்பினர்களின் ஆதரவில் மட்டுமே இது வளர்கிறது.
  • பொது மக்களிடமிருந்து சட்ட விரோதமாக வைப்புகளை சேகரித்து வரும் ஒழுங்குபடுத்தப்படாத தனியார் நிறுவனங்களுக்கு என்று உருவாக்கப்பட்ட அத்தியாவசியமான விதியானது ரெப்கோ வங்கியைப் பாதித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்