TNPSC Thervupettagam

ரேவா சூரிய ஒளி ஆலை

July 16 , 2019 1833 days 643 0
  • மத்தியப் பிரதேசத்தின் ரேவாவில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய சூரிய ஒளி சக்தி ஆலையானது கடுமையான மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவினால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் தூய்மைத் தொழில்நுட்ப நிதியத்திலிருந்து (CTF - Clean Technology Fund) நிதியைப் பெறும் முதலாவது திட்டம் இதுவாகும்.
  • மேலும் உலக வங்கியிடமிருந்து நிதியைப் பெறும் இந்தியாவின் முதலாவது சூரிய ஒளிப் பூங்கா இதுவாகும்.
  • இந்தத் திட்டம் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 750 மெகா வாட் திறனுடன் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்