சமூக சேவகர் தீனநாத் ராஜ்புத்திற்குக் கிராமப்புற மேம்பாட்டிற்காக என்று சிறந்தப் பங்களிப்பிற்காக ரோகிணி நய்யார் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
வேளாண் உற்பத்தியாளர்கள் அமைப்பினை (FPO) நிறுவியதன் மூலம் சத்தீஸ்கரில் உள்ள 6,000 பழங்குடியினப் பெண்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த அவரது முயற்சிகளை இந்த விருது அங்கீகரிக்கிறது.
இது இரண்டாவது ரோகிணி நய்யார் பரிசாகும்.
இது 2021 ஆம் ஆண்டில் மறைந்தப் பொருளாதார நிபுணர் மற்றும் நிர்வாகியின் நினைவாக நிறுவப்பட்டு அப்பெயரிடப்பட்டது.