TNPSC Thervupettagam

ரோகோ-டோகோ பிரச்சாரம்

July 16 , 2020 1503 days 591 0
  • மத்தியப் பிரதேச மாநில அரசானது முகக் கவசம் அணியாதவர்களுக்காக வேண்டி இந்தப் பிரச்சாரத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளது.
  • இந்தப் பிரச்சாரத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் சில தன்னார்வ அமைப்புகளைத் தேர்ந்தெடுப்பார்.
  • இவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.20ஐ வசூலித்துக் கொண்டு அவர்களுக்கு முகக் கவசம் தர இருக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்