இந்திய அமெரிக்க புரவலரும் தொழிலதிபருமான குரிந்தர் சிங் கால்சாவுக்கு (45) புகழ்மிக்க ரோசா பார்க் ட்ரைல்பிளேசர் விருது வழங்கப்பட்டது.
சீக்கிய சமூகத்தினர் தங்கள் தலைப்பாகை (டர்பன்) அணிந்து கொள்வதற்காக தங்கள் கொள்கையை மாற்றியமைக்கும்படி அமெரிக்க அதிகாரிகளை கட்டாயப்படுத்திய இவரின் பிரச்சாரத்திற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
2007ல் கால்சா தான் அணிந்திருந்த தலைப்பாகையின் காரணமாக விமானத்தில் ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டார்.